tag:blogger.com,1999:blog-6152821251507668795.post2141361346176206279..comments2023-10-01T08:38:50.427-07:00Comments on வார்த்தை விருப்பம்: காரிகன்http://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-6152821251507668795.post-52665079082115843382013-09-02T08:31:04.755-07:002013-09-02T08:31:04.755-07:00இதுதான் இசை விரும்பிகளின் ஆரம்பமோ? அருமையான பதிவு....இதுதான் இசை விரும்பிகளின் ஆரம்பமோ? அருமையான பதிவு. தொடர்ந்து பத்து பதிவுகளையும் படிக்கும்போது நீங்கள் என்ன சொல்லவருகிறீர்கள் என்று புரிகிறது.நான் கூட நீங்கள் இளையராஜாவை மட்டுமே விமர்சித்தீர்கள் என்று எண்ணினேன்.கார்த்திகேயன்http://www.4tamilmedia.com/cinema/cinenews/16899-2013-09-02-09-05-23?utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed:+4tamilmedia-feeds+(4tamilmedia+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BFnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6152821251507668795.post-5331822899160802592013-04-24T06:26:14.362-07:002013-04-24T06:26:14.362-07:00திரு நிஷா-பிரதீபன் (நீங்கள் ஆணா பெண்ணா அல்லது ஒரு...திரு நிஷா-பிரதீபன் (நீங்கள் ஆணா பெண்ணா அல்லது ஒருவரா இருவரா என்பது தெரியவில்லை)<br /> உங்களின் வருகைக்கு நன்றி. இசையைப் பற்றி எழுதுவது ஒரு ஆனந்தமான அனுபவம். நமக்கு பிடித்த இசையைப் பற்றி சிலாகித்து எழுதவதைக் காட்டிலும் இசையை விருப்பு வெறுப்பின்றி அணுகுவது சவாலானது. இசை மாறி வரும் தொழில் நுட்பத்துடன் உருமாறிக்கொண்டே வருவதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். இந்த இசைவிரும்பிகள் பதிவுகளை தொடர்ந்து படித்து வருவது குறித்து மிக்க மகிழ்ச்சி. உங்கள் பாராட்டுக்கும் நன்றி.காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6152821251507668795.post-48912191395410081932013-04-23T23:02:44.653-07:002013-04-23T23:02:44.653-07:00மிக ஆழமான சிந்திக்க தூண்டும் பதிவு.
"எது ந...மிக ஆழமான சிந்திக்க தூண்டும் பதிவு. <br /><br />"எது நல்ல இசை?"<br />"நல்ல இசை என்பது நான் சிறுபிள்ளையாக இருந்த போது கேட்ட இசை." <br /> "எது மோசமான இசை?".<br /> "மோசமான இசை என் பிள்ளைகள் கேட்கும் இசை."<br /><br />உங்களுக்கு நிகழ்ந்தது போலவே, என்னையும் மிகவும் சிந்திக்க தூண்டிய வரிகள். நீங்கள் கூறிய அத்துணை காரணங்களுடன், முன்னேறிவரும் ஒலிப்பதிவு தொழில்நுட்பமும், காதோடு இணைந்த இசை கேட்கும் கருவிகளும் தலைமுறைகளுக்கு இடையிலான இசை ரசனை வெளியை அதிகரிக்கிறது என்றே தோன்றுகிறது.<br /><br />இந்த பதிவின் தொடர்சிகளை தவறாது படிக்கிறேன். நன்றி. Anonymoushttps://www.blogger.com/profile/01693381120955025127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6152821251507668795.post-88716423739715707552013-04-10T19:51:05.556-07:002013-04-10T19:51:05.556-07:00இரண்டு நாட்களுக்கு பிறகு இன்றுதான் இன்டர்நெட் இணைப...இரண்டு நாட்களுக்கு பிறகு இன்றுதான் இன்டர்நெட் இணைப்பு மீண்டது, எனவே இந்த தாமதம். அமுதவன் அவர்களே நாம் என்னதான் நடுநிலைமையோடு இசையை விமர்சித்தாலும் ராஜா ராஜாதான் குழுமத்தினர் சட்டையை மடித்து மல்லுகட்டுவது நிற்கப்போவதில்லை. நான் சில திரட்டிகளில் இந்த பதிவை இணைக்க முயற்சி செய்திருக்கிறேன் எதோ ஒட்டு லைக்ஸ் என்று எனக்கு இதுவரை புரியாத வார்த்தைகள் அதிகம் புழங்குகின்றன. என்னுடைய அடுத்த இசை விரும்பிகள் பதிவை எழுத ஆரம்பித்துள்ளேன்.உங்கள் ஆதரவுக்கு நன்றி.காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6152821251507668795.post-36848918265854595882013-04-08T19:21:28.279-07:002013-04-08T19:21:28.279-07:00'இளையராஜாவிடம் மட்டுமே குறைகண்டுகொண்டே இருக்கி...'இளையராஜாவிடம் மட்டுமே குறைகண்டுகொண்டே இருக்கிறீர்கள்' இளையராஜாவிடம் 'மட்டுமே' எல்லாவித சிறப்புக்களும் இருக்கின்றன, வேறு யாரிடமும் எதுவுமே இல்லை என்று நினைப்பதனால் வரும் எண்ணம் இது. இளையராஜா மட்டுமே இசையமைப்பாளர் அல்லது அவர் மட்டுமே சிறந்த இசையமைப்பாளர் அவருக்கு இணையாக இங்கே மட்டுமில்லை உலகிலேயே யாரும் இல்லை என்றெல்லாம் இணையத்தில் வந்துகொண்டிருக்கும் கருத்துக்கள் மத்தியில் அவரை லேசாக விமர்சித்துவிட்டாலேயே ஓடிவந்து விடுகிறார்கள். அப்படியெல்லாம் இல்லாமல் கொஞ்சம் அறிவுபூர்வமாகவும் அணுகுபவர்கள் சிறிது நாட்கள் பொறுமையாக இருக்கலாம் என்றே தோன்றுகிறது.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6152821251507668795.post-55488225438815261682013-04-08T09:28:28.382-07:002013-04-08T09:28:28.382-07:00சார்லஸ் அவர்களுக்கு,
உங்கள் வருகைக்கு நன்றி. நீங...சார்லஸ் அவர்களுக்கு, <br /> உங்கள் வருகைக்கு நன்றி. நீங்கள் இன்னும் அந்த பழைய பின்னூட்ட சூழலிலேயே மாட்டிக்கொண்டு இருக்கிறீர்கள் என்று தோன்றுகிறது. நான் இளையராஜாவை குற்றம் சொல்லி எங்குமே இந்தபதிவில் எழுதவில்லை அப்படி உங்களுக்கு தோன்றுவது உங்களின் மன பிராந்தி.(சரியான வார்த்தை என்று எண்ணுகிறேன்). மேலும் இது ஒரு மிக நீண்ட பதிவு. ரகுமான் பற்றிய உங்களின் கருத்துக்கு கண்டிப்பாக இந்த பதிவின் கடைசியில் ஒரு விளக்கம் உங்கள் கண்களுக்கு கிடைக்கும். என்னை பொறுத்த வரை நீங்கள் கூடவே ஒரு இசை விரும்பி என்று நினைக்க தோன்றுகிறது. உங்களின் இசை ரசனை கூட மேன்மையானதாக இருக்க அதிக வாய்ப்புக்கள் இருக்கின்றன. காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6152821251507668795.post-8143278064304212102013-04-08T08:24:18.661-07:002013-04-08T08:24:18.661-07:00காரிகன் அவர்களே ! நாம் மறுபடியும் சந்திக்கின்றோம்...காரிகன் அவர்களே ! நாம் மறுபடியும் சந்திக்கின்றோம் என்று நினைக்கின்றேன் . உங்கள் பதிவு அழகான ஒன்று . ரசிக்கும்படியான நல்ல அலசல்தான் . ஆனாலும் இளையராஜாவிடம் மட்டுமே குறை கண்டு கொண்டே இருக்கிறீர்கள் . நாயகன் படத்தில் 'நான் சிரித்தால் ' என்ற பாடலைப் பற்றி சொல்லி இருந்தீர்கள் . ஆனால் அந்த புதிய முயற்சியை அதற்கு முன்னர் யாரும் செய்ததில்லை . அதனால் அந்த பாடல் பலராலும் ரசிக்கப்பட்டது . <br /> <br /> பீரியட் படத்துக்கு ஏற்றாற்போல் எல்லா பாடலும் இருந்தால் அன்றைய கால கட்ட ரசிகன் ரசிக்க மாட்டான் . விலையும் போகாது . மருந்து மாதிரிதான் அப்படிப்பட்ட பாடல்களை கொடுக்க முடியும் . அப்படித்தான் இளையராஜாவும் கொடுத்திருப்பார் . உன்னை ஒன்று கேட்பேன் பாடலை மறுபடியும் 'பழைய பாடல் போல புதிய பாடல் இல்லை ' என்று அதே பாடகர்களை வைத்து அழகாக கொடுக்கவில்லையா ? பழைய மொந்தை புதிய கள் . நன்றாகத்தான் இருந்தது .<br /> <br /> அதே நேரத்தில் ரகுமான் ' கிழக்குச் சீமையிலே ' படத்தில் போட்ட பாடல்கள் <br />எல்லாம் உண்மையான கிராமத்து பாடல்களாகவா இருந்தன ? ஆரம்பத்தில் மிகவும் அந்நியப்பட்ட்டுப் போனது போல் தெரிந்த அந்த பாடல்கள் ரசிகர்களால் பின்னர் ஏற்றுக்கொள்ளப்படத்தான் செய்தன . ஆனால் இந்தியாவில் கேட்கப்படாத இசை போலத்தான் தெரிந்தன . <br /> <br /> உங்களின் பதிவில் ஒன்று தெரிந்து கொண்டேன் . கால நீரோட்டத்தில் நீந்த மனிதனுக்கு பிடிப்பதில்லை . எதையாவதை பற்றிக் கொண்டு அங்கேயே இருந்து விட முயல்கின்றான் . அவன் ரசனை போக போக காலாவாதி ஆகிவிடுகிறது . புதியவனால் கேலிக்குரியவனாகின்றான் . உங்கள் பார்வையில் நான் கூட அப்படித்தானோ? <br />சார்லஸ் https://www.blogger.com/profile/09967201293174928171noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6152821251507668795.post-56114116663102935782013-04-08T01:22:57.315-07:002013-04-08T01:22:57.315-07:00டெக்னிகல் சமாச்சாரங்கள் பற்றி ஒன்றுமே தெரியாத எனக்...டெக்னிகல் சமாச்சாரங்கள் பற்றி ஒன்றுமே தெரியாத எனக்கே சில விஷயங்கள் சரிப்பட்டு வரும்போது உங்களுக்கு ஏன் வராது? ஒவ்வொரு திரட்டிகளிலும் பதிவுகளை இணைக்க என்று ஒரு பகுதி இருக்கிறது. உதாரணமாக 'தமிழ்மணத்தில் இணைக்க' அந்தப் பகுதிக்குச் சென்று அவர்கள் கேட்ட விவரங்களைக் கொடுத்தால் அவர்கள் பாஸ்வேர்டு ஒன்றைத் தருகிறார்கள். பின்னர் பதிவை எழுதிய பிறகு உங்கள் பதிவின் முகவரியைத் தந்து அவர்கள் சேர்க்கச் சொல்லும் இடத்தில் சேர்க்கும்போது அவர்கள் தரும் கடவுச்சொல்லைக் கேட்கும். அதையும் தந்து கிளிக் செய்யும்போது அது பாட்டுக்குத் திரட்டியில் சேர்ந்துவிடுகிறது. நீங்கள் திரட்டிக்குள் நுழைந்தால்தான் ரொம்பப் பேருடைய கொட்டம் அடங்கும்.<br />பதிவுகளுடன் google imageக்குச் சென்றால் ஏராளமான நமக்கு வேண்டிய புகைப்படங்கள் கிடைக்கின்றன. அவற்றையும் பதிவுடன் சேர்த்தால் பதிவுக்கு மேலும் அழகு சேர்க்கும்.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6152821251507668795.post-8776303760406580822013-04-07T19:18:13.369-07:002013-04-07T19:18:13.369-07:00அமுதவன் அவர்களுக்கு,
தங்களின் வருக...அமுதவன் அவர்களுக்கு,<br /> தங்களின் வருகையை ஆவலோடு எதிர்பார்த்திருந்தேன். வருகைக்கு நன்றிகள் பல. உற்சாகம் ஏற்படுத்தும் வகையில் நீங்கள் எழுதி இருந்த பின்னூட்டம், உங்கள் கருத்துக்கள் எல்லாமே நன்று. சில டெக்னிக்கல் சம்சாச்சாரங்கள் இன்னும்எனக்கு புரிபடவில்லை யாதலால் என்னால் தமிழ் திரட்டிகளில் இந்த பதிவை இணைக்க சில காலம் ஆகும் என்று தோன்றுகிறது. நீங்கள் சொன்னபடி இது ஒரு மிக நீண்ட பதிவுதான். மீண்டும் சந்திப்போம்.காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6152821251507668795.post-16743535345305543102013-04-07T07:23:12.089-07:002013-04-07T07:23:12.089-07:00காரிகன் நீங்கள் ருஷ்ய இலக்கியங்களைத் தாண்டி உங்களு...காரிகன் நீங்கள் ருஷ்ய இலக்கியங்களைத் தாண்டி உங்களுக்கு 'மிகவும் பிடித்த' இசை பற்றி எழுத ஆரம்பித்திருப்பது இணைய உலகத்திற்கு மிகவும் பயனுள்ளது என்றே தோன்றுகிறது. ஏனெனில் இணையத்தில் தமக்குப் பிடித்த ஒன்றைப் பற்றி எழுதுவது, தன்னுடைய விருப்பத்திற்கு எது உகந்ததோ அதனை எழுதுவது, தன்னுடைய விருப்பங்களுக்கு சார்பாக ஒரு குழுவை அல்லது கூட்டத்தை உருவாக்க நினைப்பது என்பவையெல்லாம் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாகவே விளங்குகின்றன. இதனை யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற நோக்கில் எழுதினார்களென்றால் பிரச்சினை இல்லை. ஆனால் நாம் என்ன உணர்கிறோமோ, நமக்கு என்ன தோன்றுகிறதோ, நாம் என்ன நினைக்கிறோமோ, அல்லது நமக்கு என்ன தெரிந்திருக்கிறதோ இது மட்டும்தான் சரியானது முறையானது நான் மட்டும்தான் அறிஞன் என்று நினைத்துக்கொண்டு பிதற்ற வருவதுதான் அபத்தங்களின் உச்சம். இந்தவகை அபத்தங்கள்தாம் பெருவாரியான அளவில் இணையத்தில் நிறையவே இருக்கிறது.<br /><br />இசையைப் பொறுத்தவரை அது ஒரு அனுபவம்தான். அதுவும் சுகமான அனுபவம். இந்த சுகமான அனுபவத்தில் கொஞ்சம் சோகமும் கலந்துகொள்ளும்போது அது மறக்கவே முடியாத அனுபவமாக மாறுகிறது. சோக இசையும் சோகப்பாடல்களும் என்றும் மறக்கமுடியாத பாடல்களாக மாறிப்போவது அதனால்தான்.<br />அந்தந்த காலங்களில் ஏற்படும் இசையனுபவம் பிரத்யேகமானதுதான். <br /><br />ஆனால் காலம் அந்த இடத்திலேயே நிற்பதில்லை. அதுபாட்டுக்கு ஓடிக்கொண்டே இருக்கிறது. அப்போது நேற்று இன்றாகவும் இன்று நாளையாகவும் மாறிக்கொண்டே இருக்கிறது.அப்படியானால் நேற்று உனக்கு இசையனுபவமாக இருந்த ஒன்று இன்றைக்கு வேறொருவனுக்கு இசையனுபவமாக இருக்கமுடியாது என்றே ஆகிறது.<br /><br />இந்த இடத்தில்தான் காலத்தை வென்று நிற்பவையாகச் சிலவற்றை அடையாளம் காணவேண்டியவர்களாக நாம் இருக்கிறோம். இந்த அடையாளம் காணும் நுட்பத்தை நாம் கற்றுக்கொண்டோம் என்றால் சரியானவற்றை இனம்காணும் பக்குவம் நமக்கு வந்துவிடும். அந்தப் பக்குவத்தைக் கொண்டுவரும் கலையை மிக அருமையாகச் செய்திருக்கிறீர்கள். உங்களிடமிருந்து நான் எதிர்பார்த்ததும் இதுதான்.இந்தவகையான கட்டுரைகள்தாம் இணையத்திற்குத் தேவைப்படுகின்றன.<br />உங்களைப் பெரும்பாலானவர்கள் உங்களின் பின்னூட்டங்களை மட்டும் படிக்கிறவர்கள் நீங்கள் ஒரு இளையராஜாவின் எதிரி என்று மட்டுமே நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அப்படியல்ல என்ற தெளிவை முதல் அத்தியாயத்திலேயே ஏற்படுத்தியிருக்கிறீர்கள். <br /><br />இன்னமும் நிறைய வரவேண்டும் என்பதற்காகத்தான் இதனை முதல் அத்தியாயம் என்று குறிப்பிட்டிருக்கிறேன்.<br />நீங்கள் சொல்லப்போகும் நிறைய விஷயங்களுக்கான முன்னுரை இது என்றுதான் சொல்லத்தோன்றுகிறது. ஏகப்பட்ட விஷயஞானத்துடன் இருப்பவர்கள் வெறும் பின்னூட்டப் புலிகளாக மட்டுமே இருந்துவிடலாகாது என்பதற்காகச் சொல்கிறேன்......களத்தில் இறங்கிவிட்டீர்கள். அடித்து ஆடுங்கள்.<br />முதலில் தமிழ்மணம், இண்ட்லி,தமிழ்வெளி போன்ற திரட்டிகளில் தவறாமல் இணையுங்கள். அப்போதுதான் நிறையப்பேரைச் சென்றடையமுடியும். வாழ்த்துக்கள்.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.com