tag:blogger.com,1999:blog-6152821251507668795.post385560163431341359..comments2023-10-01T08:38:50.427-07:00Comments on வார்த்தை விருப்பம்: இசை விரும்பிகள் XXI -- அலங்காரம் கலையாத அழகு.காரிகன்http://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comBlogger69125tag:blogger.com,1999:blog-6152821251507668795.post-8000799464624596772015-03-17T21:23:30.651-07:002015-03-17T21:23:30.651-07:00அன்பின் அருந்தகையீர்!
வணக்கம்!
இன்றைய...
வலைச் சர...அன்பின் அருந்தகையீர்!<br />வணக்கம்!<br />இன்றைய... <br />வலைச் சரத்திற்கு, <br />தங்களது தகுதி வாய்ந்த பதிவு<br />சிறப்பு செய்துள்ளது!<br />வருக!<br />வலைச்சரத்தில் கருத்தினை தருக!<br />http://blogintamil.blogspot.fr/<br />நட்புடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6152821251507668795.post-85872134964339783002015-03-17T16:31:07.601-07:002015-03-17T16:31:07.601-07:00வணக்கம்
இன்றுதங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமு...வணக்கம்<br /> இன்றுதங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் பார்வையிட முகவரி இதோ<br />http://blogintamil.blogspot.com/2015/03/blog-post_18.html?showComment=1426634644356#c423202049139672746<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6152821251507668795.post-43515875100924647252015-01-30T08:33:29.503-08:002015-01-30T08:33:29.503-08:00Karigan, I would like to talk to you one of these ...Karigan, I would like to talk to you one of these days. Please forward me your number at visuawesome@hotmail.comவிசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6152821251507668795.post-4585054305384616232014-11-07T08:39:56.799-08:002014-11-07T08:39:56.799-08:00ரிம்போச்சே சார்
jotheyali...ரிம்போச்சே சார் <br /><br /> jotheyali பாட்டை you tube இல் கேட்டேன் . அட நம்ம இளையராஜாவின் ' விழியிலே மணி விழியில் மௌன மொழி பேசும் ' என்ற பாட்டின் கன்னடப் பிரதி. அட்டகாசமான பாட்டாச்சே ! இதை வெங்கடேஷ் பாடல் என்று யாரும் சொல்கிறார்களா என்ன? சார்லஸ் https://www.blogger.com/profile/09967201293174928171noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6152821251507668795.post-34972621619671479512014-11-07T07:16:00.780-08:002014-11-07T07:16:00.780-08:00வாங்க ரிம்போச்சே ... என் பதிவிற்குள்ளும் வந்தீர்கள...வாங்க ரிம்போச்சே ... என் பதிவிற்குள்ளும் வந்தீர்கள் என்றால் கொஞ்சம் எனக்கு பக்க பலமா இருக்கும் . கருத்து மோதல் வலுக்கிறது . சார்லஸ் https://www.blogger.com/profile/09967201293174928171noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6152821251507668795.post-67029712651361214522014-11-06T04:54:12.655-08:002014-11-06T04:54:12.655-08:00ரிம்போச்சே,
விசு என்னும் நண்பர் எப்படி முத்துக்கு...ரிம்போச்சே,<br /><br />விசு என்னும் நண்பர் எப்படி முத்துக்குளிக்க வாரீகளா பாடல் ஹிந்திக்குச் சென்றது என்று தெளிவாக எழுதியிருக்கிறார். படித்துப்பாருங்கள்.<br /><br />http://vishcornelius.blogspot.com/2014/10/blog-post_98.htmlகாரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6152821251507668795.post-4330892060645093882014-11-05T05:46:06.653-08:002014-11-05T05:46:06.653-08:00உங்க பெங்காலி நண்பர் குறிப்பிட்டது 'தோ பூல்...உங்க பெங்காலி நண்பர் குறிப்பிட்டது 'தோ பூல்' படத்தில் நகைச்சுவை நடிகர் மெஹ்மூத் பாடிய <a href="https://www.youtube.com/watch?v=VWt9njK6u-o" rel="nofollow">'முத்துக் குளிக்க வாரிகளா'</a> பாடல் என்று நினைக்கிறேன். அனுபவி ராஜா அனுபவி படத்தில் வந்த பாடலைக் கேட்ட மெஹ்மூத் அதை அப்படியே இந்தியிலும் பாடினார். இதை உங்க நண்பர் ஒரிஜினல் இந்தி என்றதுதான்..... ரிம்போச்சேnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6152821251507668795.post-90261809615070533892014-11-05T04:14:37.452-08:002014-11-05T04:14:37.452-08:00வாங்க ரிம்போச்சே,
நீண்ட நாட்கள் ஆகிவிட்டன. சொல்ல ...வாங்க ரிம்போச்சே,<br /><br />நீண்ட நாட்கள் ஆகிவிட்டன. சொல்ல வந்ததை வாய்க்குளேயே முழுங்கிக் கொண்டால் எப்படி?<br /><br />நான் வட மாநிலம் ஒன்றில் இருந்தபோது எனக்கு வாய்த்த ஏழு பெங்காலி நண்பர்களில் ஒருவன் சொன்னதையே நான் குறிப்பிட்டிருந்தேன். பெங்காலிகள் ஹிந்தி பேசுவார்கள் என்பது பெரிய புதிரான விஷயமே இல்லை என்றிருக்கையில் அவருக்கு ஹிந்தியும் தெரியாது தமிழும் தெரியாது என்று நீங்களாகவே கற்பனை செய்து கொள்வது வேடிக்கைதான். இன்னும் சொல்லப்போனால் அவனுக்கு தமிழ் கூட கொஞ்சம் தெரியும். அவன் தங்கை இங்கே மெட்ராஸில் பத்மா சுப்ரமணியத்திடம் பரதம் கற்றுக் கொண்டிருந்தாள். அவள் மூலம் அவன் கற்றுக்கொண்ட சிற்சில தமிழ் வார்த்தைகளை வைத்துக்கொண்டு அவன் என்னுடன் உடைந்த தமிழில் பேசுவான். இந்த நிகழ்ச்சி புனைவாக இருக்கும் பட்சத்தில் நான் எதற்காக பெங்காலி நண்பன் என்று சொல்லவேண்டும்? ஒரு டெல்லிவாசி என்று சொல்லியிருக்கலாமே? உங்களுக்கு எம் எஸ் வி பாடல் மீது சந்தேகமா அல்லது என் மீதா என்று குழப்பமாக இருக்கிறது.காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6152821251507668795.post-2971952516480453152014-11-05T04:04:43.914-08:002014-11-05T04:04:43.914-08:00Mr. Nat Chander,
I don't listen to modern Tami...Mr. Nat Chander,<br />I don't listen to modern Tamil songs that much. If anything hits me softly then I take a listen. I hardly think that I can write about the modern trend.காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6152821251507668795.post-75252004800404532442014-11-04T17:17:32.242-08:002014-11-04T17:17:32.242-08:00//ஒரு முறை முத்துக் குளிக்க வாரீகளா மூச்சையடக்க வா...//ஒரு முறை முத்துக் குளிக்க வாரீகளா மூச்சையடக்க வாரீகளா என்ற தூத்துக்குடி வட்டார தொனியை வைத்து எம் எஸ் வி அட்டகாசம் செய்த அனுபவி ராஜா அனுபவி பாடலைக் கேட்டுக்கொண்டிருந்த போது ஒரு பெங்காலி நண்பன் "இது ஹிந்திப் பாடலின் நகல்." என்றான் என்னிடம். நான் "இல்லை. இது முதலில் தமிழில் வந்த பாடல்." என்றேன். எதிர்பார்த்தைபோலவே அவன் அதை நம்பவில்லை. ஒருவேளை ஒரு தமிழ்ப் பாடல் ஹிந்தியில் நகல் செய்யப்படுவதை அவன் தங்கள் ஆளுமை கசங்கும் நிகழ்வாகப் பார்த்திருக்கலாம்.//<br /><br />ஒன்னு சொல்லணும்து தோனுது. <br />சரி விடுங்க. அந்த பெங்காலி நண்பருக்கு இந்தியும் தெரியாது, தமிழும் தெரியாதுன்னு வெச்சிக்குவோம். ரிம்போச்சேnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6152821251507668795.post-29557044095021018132014-11-04T17:10:37.289-08:002014-11-04T17:10:37.289-08:00இன்றும் பெங்களூரு எப்.எம் வானொலிகளில் ஒரு நாளைக்கு...இன்றும் பெங்களூரு எப்.எம் வானொலிகளில் ஒரு நாளைக்கு எத்தனை முறை கீதா படத்தின் 'ஜொதெயலி' பாடல் ஒலிபரப்பாகிறது என்பதை அமுதவன் அவர்களின் கணிப்பிற்கே விட்டுவிடுகிறேன்.ரிம்போச்சேnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6152821251507668795.post-49226616593714021062014-11-02T20:58:33.253-08:002014-11-02T20:58:33.253-08:00iwonder whether anirudhs fans or any mds of the pr...iwonder whether anirudhs fans or any mds of the present generation could boast of their favourite mds?the music of anirood.<br /> is noisy you get an immediate headache.satya and gibran looks o.k.<br /> i do expect mr.kareegan to write about the present mds of tamil film music. Anonymoushttps://www.blogger.com/profile/17338749489008862374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6152821251507668795.post-64174833167272676022014-11-01T10:12:13.743-07:002014-11-01T10:12:13.743-07:00காரிகன்
உங்க இரண்டு பேரைத் தவிர ...காரிகன் <br /><br /> உங்க இரண்டு பேரைத் தவிர வெங்கடேஷை யாருக்கும் தெரிந்த மாதிரியே தெரியவில்லை . தமிழ்நாட்டில் எத்தனை பேருக்கு தெரியும் ? இணைய வசதி வந்த பிறகு கொஞ்சம் தெரிந்திருக்கலாம் . அதற்க்கு முன்னாள் யாரும் பேசி நான் கேட்டதே கிடையாது . இளையராஜாவிற்கு முன்னாள் இசை அமைத்தார் . அவ்வளவுதான் . இளையராஜா அடைந்த உச்சியை அடைந்தாரா? பிரபலம் ஆனாரா? பிரபலம் ஆன அவருடைய பத்து பாட்டுக்கள் சொல்லுங்கள் பார்ப்போம். <br />அதற்கெல்லாம் உங்களிடமிருந்து பதிலே வராது. <br /><br /> இளையராஜா ரசிகர்களை வெங்காயங்கள் என்று அவதூறாக பேசிவிட்டீர்கள். பதிலுக்கு அவர்கள் உங்களை பேச மாட்டார்கள். இளையராஜா இசை ரசிப்பவர்கள் எல்லோரும் நல்ல நாகரீகம் தெரிந்தவர்கள் . வெங்காயம் போல நீங்கள் அவர்களை உரித்தாலும் இளையராஜாதான் தெரிவார் . அவருடைய இசைதான் வெளிப்படும் . உரித்தால் ஒன்றுமில்லாத வெங்காயம் அல்ல அவர்கள் ! உருக்கினாலும் புதிதாய் உருவாகும் தங்கங்கள். எல்லோரும் இசைஞானியின் இசையால் தங்களை புடமிட்டுக் கொண்டவர்கள். ஒரு உண்மையைச் சொல்லும்போது இவ்வளவு கோபமான வார்த்தைகளா ? சார்லஸ் https://www.blogger.com/profile/09967201293174928171noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6152821251507668795.post-21343113331131108742014-11-01T03:47:04.730-07:002014-11-01T03:47:04.730-07:00வாங்க அமுதவன்,
சார்லஸுக்கு நீங்கள் கொடுத்திருக்கு...வாங்க அமுதவன்,<br /><br />சார்லஸுக்கு நீங்கள் கொடுத்திருக்கும் சூடு கொதிக்கிறது. அவருடைய பதிலைப் படித்ததும் எனக்கு வந்த எரிச்சலில் அப்போதே எதையாவது காரமாக சொல்லலாம் என்று நினைத்தேன். அதற்குள் உங்கள் பதில் சரியான நேரத்தில் சரியான வடிவத்தில் சரியான கருத்துடன் வந்துவிட்டது. நன்றி.<br /><br />ஜி கே வெங்கடேஷ் ஐம்பதுகளிலிருந்து இசை அமைத்துக்கொண்டிருக்கிறார். அவர் இவரிடம் திருடினாராம். இன்னும் என்னென்ன புனை கதைகளை வீட்டில் கம்யூட்டர் முன்னாள் உட்கார்ந்து கொண்டு யோசித்துக் கொண்டிருக்கிறாரோ திருவாளர் சார்லஸ்? ரஹ்மான் கூட இளையராஜா மெட்டுக்களைத் தான் போட்டார் என்று சொல்வாரோ?<br /><br />----இம்மாதிரி சந்துகிடைத்தால் உடனே முன்னோர்களைக் கேவலமாகப்பேசி அந்த இடத்தில் இளையராஜாவை வைத்து அழகு பார்க்கும் அசிங்கம் பிடித்த வேலையை இன்னமும் எத்தனை நாட்களுக்குத்தான் செய்துகொண்டிருக்கப்போகிறீர்கள்-----<br /><br />நல்ல நறுக். காரம் அதிகமாகத் தெரிகிறது. அது அவசியம்தான். இல்லாவிட்டால் இந்தக் கும்பல் போடும் பயித்தியக் கூச்சல் இன்னும் விகாரமாகிவிடும். ஆயிரம் பேர் ஆயிரம் பாடல்களைப் போட்டிருக்கிறார்கள். இதில் ஒரு ஆளை வைத்துக்கொண்டு குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள் இந்த வெங்காயங்கள். காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6152821251507668795.post-19425946651931752332014-11-01T03:32:10.297-07:002014-11-01T03:32:10.297-07:00---நாங்கள் சொல்வது இளையராஜா அவர்கள் தமிழ் திரையிசை...---நாங்கள் சொல்வது இளையராஜா அவர்கள் தமிழ் திரையிசைக்கு வரும்போது தமிழ் படத்து இசை, ஹிந்தி சாயலில் (மக்களும் மோகத்தில்) இருந்தது. அதை திசை திருப்பி தமிழன், தமிழ் இசையை மீண்டும் கேட்க வைத்தார்..----<br /><br />குமார்,<br /><br />இது மிகைப்படுத்தப்பட்ட கருத்து. பொதுவாக ராஜா ரசிகர்கள் மட்டுமே இப்படி சொல்லிக்கொண்டு திரிகிறார்கள். இளையராஜா வந்த பிறகு கூட தமிழ்நாட்டில் ஹம் கிசிசே ஹம் நஹி (77) பாடல்கள் வெளுத்து வாங்கியது உங்களுக்கு தெரியாது போலும். 80களில் கியாமத் சே கியாமத் தக் படப் பாடல்கள் அதிரடி வெற்றி பெறவில்லையா? ரஹ்மான் வந்து என்னத்தை மாற்றினார் என்பதெல்லாம் நமது தமிழர்களுக்கு நன்றாகவே தெரியும். நீங்கள் உங்கள் கற்பனைகளை வைத்து புது கதைகள் கட்ட வேண்டாம்.<br /><br />ஒரு வருடத்தில் வந்த படங்கள் அவைகளின் அனைத்துப் பாடல்கள் என்று எல்லாவற்றையும் நான் எழுதவேண்டும் என்று நீங்கள் நினைப்பது சற்று அதிகப்படியான எதிர்ப்பார்ப்பு. நானென்ன சினிமா வரலாறா எழுதுகிறேன்? பதிவுகளில் என்னென்ன பாடல்கள் இருக்கின்றனவோ அவைகளை விவாதிப்பது நியாயமானது. எதையாவது குற்றம் சொல்லியே ஆகவேண்டும் என்ற நோக்கம் உங்கள் எழுத்தில் தெரிகிறது.அது உங்களுக்கு சரி என்றால் சரி...<br /><br />----நான் எந்த யாரையும் குற்றம் சொல்ல வில்லை. நீங்கள் எனக்கு எழுதிய பதிவுகளை படியுங்கள் குற்றம் யார் யாரை சொல்லியுள்ளோம் என்று தெரியும். நீங்கள் எழுதிய பதிவகளில் அந்த காலகட்டத்தில் இப்படியெல்லாம் பாடல்கள் இருக்கின்றன என எடுத்து காண்பித்தால் போதும், தேவை இல்லாமல் எங்கிருந்தோ யாரோ ஒருவர் இப்படியெல்லாம் கூறுகின்றனர் என்று இளையராஜா அவர்களை தரம் தாழ்த்துவது போல் எழுதுவது. உங்கள் பதிவுக்கு நாங்கள் வைத்திருக்கும் மதிப்பு குறைய வேண்டாம். நாங்கள் உங்கள் பதிவின் முக்கிய அம்சத்திற்காக (தமிழ் திரை இசை) படிக்க வருகிறோம். பதிலுக்கு பதில் என்பதை எதிர் பார்க்கவில்லை. தனிமனித தாக்குதல் வேண்டாம். -----<br /><br />கண்டிப்பாக எனக்கு இது முழுமையாகப் புரிந்தபாடில்லை. அது என்ன நாங்கள்? தனி மனித தாக்குதல் நான் செய்திருந்தால் அதற்கு வருத்தம் தெரிவித்து இனி அது நிகழாது என்று உறுதி கூறத் தயார். ஆனால் இளையராஜாவை விமர்சித்தால் அங்கே எங்கே தனி மனித தாக்குதல் வருகிறது? நான் இப்படித்தான் எழுதவேண்டும் என்று நீங்கள் முடிவு செய்யலாமா? நீங்கள் என் தளம் வருவது எனக்கு மகிழ்ச்சியே. என் மதிப்பு குறைவது கூடுவது பற்றி எனக்கு யோசனைகள், எதிர்பார்ப்புகள், ஆசைகள் இல்லை. <br /><br />----உங்களது அடுத்த பதிவில் வரும் காலகட்டத்தில் தான் நெறைய எங்களுக்கு வேலை இருக்கிறது என்று நான் நினேக்கிறேன்.---<br /><br />நீங்கள் என் தளத்திற்குப் புதியவர் என்று தோன்றுகிறது. ஏற்கனவே நான் இளையராஜாவைத் துவைத்துப் பிழிந்து காயப் போட்டாயிற்று. (வீழ்ந்த இசை பதிவை ஒரு முறை படிக்கவும்.) போதவில்லை என்று நீங்கள் எண்ணினால் என்னக்கென்ன தாராளமாக மறுபடியும் அதைச் செய்ய நான் ஆயத்தமாகவே இருக்கிறேன். உங்களுக்கும் நெறைய வேலை வேண்டுமல்லவா? காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6152821251507668795.post-40011485040021055822014-10-31T23:43:32.926-07:002014-10-31T23:43:32.926-07:00ஆமாம் சார்லஸ், ஜிகே வெங்கடேஷ் மட்டுமல்ல; மொத்த உலக...ஆமாம் சார்லஸ், ஜிகே வெங்கடேஷ் மட்டுமல்ல; மொத்த உலகமே இளையராஜாவின் மெட்டுக்களின் மீது சுழன்றுகொண்டிருக்கிறது என்பதுதானே உங்களைப் போன்ற ராஜா ரசிகர்களின் கூற்றாக இருந்துகொண்டிருக்கிறது. <br /><br />ராஜா ஒருவர்தான் இங்கே இசையமைப்பாளர், இசையின் படைப்பாளி என்பதுதானே உங்களின் முடிந்த முடிவு. <br /><br />இந்த மனப்போக்கிலேயேதான் திரு மதிமாறனும் ஒருமுறை ஜானகியைப் பற்றி எழுதியிருந்தார். அப்போதுகூட நான் அவருக்குப் பின்னூட்டம் இட்டிருந்தேன். 'நீங்கள் ஒரு தகவலைத் தவற விட்டிருக்கிறீர்கள் மதிமாறன், 'சிங்காரவேலனே தேவா பாடலைக்கூட ஒரு முறை தேனிப்பக்கம் காரில் போய்க்கொண்டிருந்தபோது எஸ்எம்சுப்பையா நாயுடு கேட்க நேர்ந்தது. ஒரு குன்றின் மீது சிறுவன் ஒருவன் உட்கார்ந்து அந்தப் பாடலைப் பாடிக்கொண்டிருந்தான்(அந்தச் சிறுவன்தான் இளையராஜா என்பது உங்களின் டுபாக்குர் கற்பனையாக இருக்கட்டும்) அந்தப் பாடலைக் கேட்ட எஸ்எம்எஸ் அதை அப்படியே காப்பியடித்துக்கொண்டுபோய் மெட்டாகப் போட்டுவிட்டார் என்றுகூட எழுதுவீர்கள் போலிருக்கிறதே' என்று எழுதியிருந்தேன். ( தன்னுடைய பதிவு முகப்பில் இளையராஜா படத்தை வைத்துக்கொண்டிருந்த மதிமாறன் பிற்பாடு அதனை நீக்கிவிட்டார் என்பது வேறுவிஷயம்.) <br /><br />இம்மாதிரி சந்துகிடைத்தால் உடனே முன்னோர்களைக் கேவலமாகப்பேசி அந்த இடத்தில் இளையராஜாவை வைத்து அழகு பார்க்கும் அசிங்கம் பிடித்த வேலையை இன்னமும் எத்தனை நாட்களுக்குத்தான் செய்துகொண்டிருக்கப்போகிறீர்கள் என்பது தெரியவில்லை. ஜிகே வெங்கடேஷ் கன்னடத்தில் நிலைபெற்றுவிட்டபிறகு இளையராஜா அங்கே போய்ச் சேர்ந்தாரா அல்லது இளையராஜா சேர்ந்தபிறகுதான் இளையராஜாவின் மெட்டுக்களை வைத்துக்கொண்டு ஜிகேவெங்கடேஷ் கன்னடத்தில் வாய்ப்பு பெற்றுக்கொண்டிருந்தாரா என்பதையும் சொல்லுங்கள்.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6152821251507668795.post-18738425758289383522014-10-31T10:45:40.751-07:002014-10-31T10:45:40.751-07:00குமார் சார்
சரியாகச் சொல்லியிருக...குமார் சார் <br /><br /> சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள் . 70 க்குப் பிறகு வந்த எம்.எஸ்.வி , சங்கர் கணேஷ் , வி.குமார் , வெங்கடேஷ் பாடல்களில் ஹிந்தி வாடை அடித்ததை நானும் உணர்ந்திருக்கிறேன் . அதனால்தான் தமிழக மக்கள் அந்தப் பாட்டுக்களைக் கேட்பதற்குப் பதிலாக ஹிந்தி பாடல்களே கேட்டுவிடலாம் என்று முடிவு செய்திருப்பார்கள் . டீக் கடைகளில் , தியேட்டர்களில் , டெண்டு கொட்டகைகளில் ஹிந்தி பாட்டாக போட்டுக் கொண்டிருப்பார்கள். <br /><br /> அமுதவன் சார் சொன்னது பற்றி என் நண்பர் ஒருவர் வேறு விதமாகச் சொன்னார் . வெங்கடேஷிடம் உதவியாளராக இருந்த இளையராஜாவின் மெட்டுக்களை கன்னடப் பாடல்களாகப் போட்டுக் கொண்டு காசு பார்த்தவர் வெங்கடேஷ் . இளையராஜா பிரிந்த பிறகு அவருடைய உண்மையான மெட்டுக்கள் தமிழ்ப் பாடல்களாக வந்ததை கன்னடர்கள் கேட்டுவிட்டு வெங்கடேஷின் பாடல்கள் போல இருந்ததாக அறியாமல் பேசினார்கள் என்று நண்பர் தெளிவாகச் சொன்னார். வெங்கடேஷிடம் அப்படிப்பட்ட திறமை இருந்திருந்தால்தான் இளையராஜாவைவிட பெரிய ஆளாக வந்திருக்கலாமே! ஏன் வரவில்லை? சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும் ! சார்லஸ் https://www.blogger.com/profile/09967201293174928171noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6152821251507668795.post-88954586430192623902014-10-31T05:48:49.014-07:002014-10-31T05:48:49.014-07:00திரு. காரிகன் அவர்களுக்கு,
அது என்ன இளையராஜாவுக்க...திரு. காரிகன் அவர்களுக்கு,<br /><br />அது என்ன இளையராஜாவுக்கு முன் இருந்தவர்கள் என்ற ஒரு மேலோட்டமான அலட்சியத்தை தெளிக்கும் வார்த்தை! // நான் மேலோட்டமான அலட்சியமாக கூறவில்லை. என் வார்த்தையை நீங்கள் படிக்கும் போது அந்த கண்ணோட்டத்தில் படித்ததால் அப்படி தோன்றியிருக்கும். <br /><br />தோல்விப் படம் வெற்றிப் படம் என்பதெல்லாம் இசைக்கு ஒத்துவராது. எனவே உங்களின் அர்த்தமற்ற கருத்துக்கு வேறு என்ன பதில் கூற முடியும் என்று தெரியவில்லை. இரண்டாவது ஒரு படம் என்பது ஒரு குறியீடு மட்டுமே. அதை ஒரு அடையாளமாகத் தான் பார்க்கவேண்டுமே தவிர ஒரு படத்தில் ஒரே ஒரு பாட்டு மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது மற்றவை இல்லை என்பது அடுத்த அபத்தம். சட்டென நினைவுக்கு வரும் பாடல்களையும் அதிகம் கேட்கப்படாத ஆனால் ரசிப்பிற்குரிய பாடல்களையும் குறிப்பிட்டுச் சொல்வது என் வழக்கம். எல்லா பாடல்களும் வணிக ரீதியாக வெற்றியடைந்த படங்களை மட்டும் பற்றிப் பேச நிர்ப்பந்தித்தால் இளையராஜா பாடு பாவம். 1000 படங்களில் ஒரு நூறுதான் தேறும். // உங்கள் வாதப்படி பார்த்தல் ஒரு வருடத்தில் எப்படியும் எழுபத்தைந்து படங்கள் ரிலீஸ் ஆகி இருக்க வேண்டும். அந்த கணக்குப்படி ஐந்து வருடத்திற்கு மூன்னுற்றி எழுபத்தைந்து படங்களோ, அதற்க்கு கீழோ இருக்கலாம். நீங்கள் எழுதிய பதிவுகளில் அந்தளவுக்கு பாடல்கள் பற்றி பதிவு இல்லை. நான் வெற்றி பெற்ற படங்களின் பாடல்கள், தோல்வி அடைந்த படத்தின் பாடல்கள் என்று பிரிக்க வில்லை. நீங்கள் எங்களுக்கு மீண்டும் கேட்க வாய்த்த பாடல்களின் படங்களின் நிலை பற்றி தான் கூறியுள்ளேன். அதில் நீங்கள் பதிவிட்ட பாடல்களின் மெட்டு ஹிந்தி சாயலாக இருக்கிறது என்று தான் கூறினேன். நீங்கள் பதிவிட்ட பாடல்கள் இப்படியென்றால் மீத பாடல்கள் எவ்வாறு என்பதை என்னோடைய கற்பனைக்கு தான் போக வேண்டியிருக்கும். நீங்கள் என் பதிவை படிக்கும் போதே குற்றம் சாட்டுபவன் போல் படித்தால் அப்படிதான் இருக்கும். உங்களே போன்றே இன்னும் சிலர் இருக்கின்றனர். ராஜா சார் இசையமைத்தெல்லாம் வெற்றி படத்தின் பாடல்கள் என்று எங்கேயும் நாங்கள் கூற மாட்டோம். அவர் பாடல்களின் இசையமைப்பை பற்றி தான் கூறுகிறோம்.<br />நான் எந்த யாரையும் குற்றம் சொல்ல வில்லை. நீங்கள் எனக்கு எழுதிய பதிவுகளை படியுங்கள் குற்றம் யார் யாரை சொல்லியுள்ளோம் என்று தெரியும். நீங்கள் எழுதிய பதிவகளில் அந்த காலகட்டத்தில் இப்படியெல்லாம் பாடல்கள் இருக்கின்றன என எடுத்து காண்பித்தால் போதும், தேவை இல்லாமல் எங்கிருந்தோ யாரோ ஒருவர் இப்படியெல்லாம் கூறுகின்றனர் என்று இளையராஜா அவர்களை தரம் தாழ்த்துவது போல் எழுதுவது. உங்கள் பதிவுக்கு நாங்கள் வைத்திருக்கும் மதிப்பு குறைய வேண்டாம். நாங்கள் உங்கள் பதிவின் முக்கிய அம்சத்திற்காக (தமிழ் திரை இசை) படிக்க வருகிறோம். பதிலுக்கு பதில் என்பதை எதிர் பார்க்கவில்லை. உங்களது அடுத்த பதிவில் வரும் காலகட்டத்தில் தான் நெறைய எங்களுக்கு வேலை இருக்கிறது என்று நான் நினேக்கிறேன். தனிமனித தாக்குதல் வேண்டாம். <br /><br /><br />VSKumarhttps://www.blogger.com/profile/13002702348758449831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6152821251507668795.post-19267426817487696092014-10-31T05:47:47.634-07:002014-10-31T05:47:47.634-07:00திரு. அமுதவன் அவர்களுக்கு,
எம்எஸ்வி இசையில் இந்தி...திரு. அமுதவன் அவர்களுக்கு,<br /><br />எம்எஸ்வி இசையில் இந்திப் பாடல்களின் சாயல் இருக்கிறது என்பதை ஒரு வாதத்திற்காக ஒப்புக்கொள்கிறோம் என்று வையுங்கள். "இளையராஜா புதிய பாணி என்று இசையமைத்த பல பாடல்கள் கன்னடப் பாடல்களின் சாயை கொண்டு இருக்கிறது" என்று என்னுடைய நண்பர் ஒருவர் சொல்லுவது வழக்கம். <br />ஒரு வேளை அவருடைய குரு ஜி.கே.வெங்கடேஷ் கன்னடப்படங்களுக்கே அதிகம் இசையமைத்ததால், அவரிடம் இளையராஜா நிறையப் படங்களுக்கு உதவியாளராய் இருந்ததால் அந்தப் பாடல்களின் சாயல் இவரிடம் இருக்கிறது என்பதும் உண்மை என்றே படுகிறது. இத்தனை நாட்களும் இந்த சிந்தனை வரவில்லை. இப்போது ஒரு அன்பர் சொன்னபிறகுதான் என்னுடைய நண்பரின் கூற்று ஞாபகம் வருகிறது. //<br />இருக்கலாம், நானும் ஒத்துகொள்கிறேன். ஆசிரியர் பாணியில் சில விஷயங்கள் அவர் செய்திருக்கலாம், அதற்காக அவர் ஐந்தாயிரம் பாடல்களும் அவர் பாணியைத்தான் அவர் காலங்களில் பின்பற்றினார் என்று சொல்ல முடியாது. உ.தா. அடுத்தாத்து ஆல்பர்ட் படத்தில் இடம் பெற்ற ''வா வா மைசூரு மல்லிகை'' பாடல் அவர் குரு நத்தார் அய்யா ஜி.கே.வி.யின் ஒரு கன்னட படத்தின் பிரதிபலிப்பு தான் (சரணத்தில் மெட்டு, ராகம் வேற). எம்.எஸ்.வி அய்யாவின் சாயல் இல்லாமல் ராஜா சார் இசையமைக்கவில்லை என்பதை அவரும் மறுக்க வில்லை, நாங்களும் மறுக்க வில்லை. நாங்கள் சொல்வது இளையராஜா அவர்கள் தமிழ் திரையிசைக்கு வரும்போது தமிழ் படத்து இசை, ஹிந்தி சாயலில் (மக்களும் மோகத்தில்) இருந்தது. அதை திசை திருப்பி தமிழன், தமிழ் இசையை மீண்டும் கேட்க வைத்தார்..அதில் பல புதுமைகளை வெஸ்டேர்ன் கிளாசிக் என பலவகையில் நம் இசையோடு சேர்த்து கேட்க வைத்தார். அப்படி பார்த்தல் ரகுமான் என்ன செய்தார் இசையில் புதுமை புகுத்தினர் என்று சொல்கிறார்கள். சவுண்ட் systemil தான் புதுமை புகுத்தினார். அதனால் அதற்க்கு முன் சவுண்ட் இல்லாமலா பாட்டை கேட்டேமோ? எம்.எஸ்.வி. அய்யா இசையில் எப்படி பின்காலத்தில் ஒரு மாற்றம் நேர்ந்தேதோ அது போல் இளையராஜா அவர்களின் இசையில் மாற்றம் நேர்ந்தது, அது சிலருக்கு பிடித்திருந்தது, சிலருக்கு பிடிக்கவில்லை. அவ்ளோதான். அதற்காக ரகுமான் வந்துதான் அதை மாற்றியது என்று சொன்னால்........ 1998வரை இளையராஜா அவர்களின் பாடலில் நெறய படங்கள் வந்தது. அன்று இசையமைத்த ரகுமான் பாடல் மாதிரியா இன்றைய அவர் பாடல் இருக்கிறது? <br />VSKumarhttps://www.blogger.com/profile/13002702348758449831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6152821251507668795.post-52791787326908973432014-10-31T04:47:07.577-07:002014-10-31T04:47:07.577-07:00குமார் என்பவர் திறந்திருப்பது can of worms. அவர் ...குமார் என்பவர் திறந்திருப்பது can of worms. அவர் மற்றவர்களை குற்றம் சொன்னது பூமராங் போல அவரிடமே வந்து சேர்கிறது. பரிதாபம். கொஞ்சம் விபரம் அறிந்து பேசவேண்டும் என்பதை அவர் இப்போது புரிந்துகொண்டிருப்பார் என்று நினைக்கிறேன்.காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6152821251507668795.post-11917368306643531822014-10-31T02:22:35.655-07:002014-10-31T02:22:35.655-07:00எம்எஸ்வி இசையில் இந்திப் பாடல்களின் சாயல் இருக்கிற...எம்எஸ்வி இசையில் இந்திப் பாடல்களின் சாயல் இருக்கிறது என்பதை ஒரு வாதத்திற்காக ஒப்புக்கொள்கிறோம் என்று வையுங்கள். "இளையராஜா புதிய பாணி என்று இசையமைத்த பல பாடல்கள் கன்னடப் பாடல்களின் சாயை கொண்டு இருக்கிறது" என்று என்னுடைய நண்பர் ஒருவர் சொல்லுவது வழக்கம். <br /> ஒரு வேளை அவருடைய குரு ஜி.கே.வெங்கடேஷ் கன்னடப்படங்களுக்கே அதிகம் இசையமைத்ததால், அவரிடம் இளையராஜா நிறையப் படங்களுக்கு உதவியாளராய் இருந்ததால் அந்தப் பாடல்களின் சாயல் இவரிடம் இருக்கிறது என்பதும் உண்மை என்றே படுகிறது. இத்தனை நாட்களும் இந்த சிந்தனை வரவில்லை. இப்போது ஒரு அன்பர் சொன்னபிறகுதான் என்னுடைய நண்பரின் கூற்று ஞாபகம் வருகிறது.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6152821251507668795.post-4662488944099670502014-10-30T01:32:05.671-07:002014-10-30T01:32:05.671-07:00kareegan ji my earlierposting was not adequate ...kareegan ji my earlierposting was not adequate hence the confusion and the misundrstanding.i wanted to clearly oppose mr.kumars contention that seventies songs resemble hindi songs. i had also failed to note your earlier observation that music of the m.ds undergo changes over a period of years. i conclude by congradulating you .for having brought outthe genius of msv in your style. best wishesAnonymoushttps://www.blogger.com/profile/17338749489008862374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6152821251507668795.post-82876081002902380662014-10-29T19:15:34.103-07:002014-10-29T19:15:34.103-07:00
Mr. Nat Chander,
விஸ்வநாதன்- ராமமூர்த்தி இரட்டைய...<br />Mr. Nat Chander,<br /><br />விஸ்வநாதன்- ராமமூர்த்தி இரட்டையர்களின் இனிமை எம் எஸ் வி தனியாக இசை அமைத்தபோது இல்லை என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதானே? இதை யாரும் மறுத்ததாக எனக்கு நினைவில்லை. அது அப்படித்தான் இருக்க முடியும். ஏன் நான் கூட அதை சொல்லியிருக்கிறேன். இதில் வி எஸ் குமார் என்னத்தை புதிதாக சொல்ல இருக்கிறது? மேலும் அவர்கள் இருவர். பிரிந்தார்கள். இசை மாறியது என்று எடுத்துக்கொள்ளலாம்.சரி, இளையராஜாவின் இசையில் மட்டும் 76க்கும் 86க்கும் அதன் பின் 90க்கும் வித்தியாசமே இல்லையா? இளையராஜாவின் இசை படிப்படியாக மாறிக்கொண்டே வந்தது என்பதை ராஜா ரசிகர்கள் மறுப்பார்களா? இதை அடுத்த கட்ட வளர்ச்சி என்பார்கள்.இது என்ன வேடிக்கையான பேச்சு? காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6152821251507668795.post-28951790774187927892014-10-29T10:49:06.549-07:002014-10-29T10:49:06.549-07:00வாருங்கள் குமார்,
எதற்காக இங்கே வருவதற்கு தயங்கவே...வாருங்கள் குமார்,<br /><br />எதற்காக இங்கே வருவதற்கு தயங்கவேண்டும்? தாரளமாக உங்கள் எதிர் கருத்தை பதிவு செய்யலாம். <br /><br />-----இந்த பதிவு உண்மையில் எனக்கு பல பழைய பாடல்களை மீட்டு கொடுத்தது மட்டுமல்லாது, கேட்கும் போது இனிமையாகவும் உணர முடிந்தது என்னவோ உண்மை. நீங்கள் கூறிய இந்த பதிவில் சொன்ன படங்களில் பாதி நிச்சயம் தோல்வி படங்களாக தான் இருக்கும். இந்த படங்களின் பாடல்கள் அனைத்தும் பதிவு செய்யாமல் ஒன்றிரண்டு பாடல்கள் மட்டுமே (அதுவும் மிகவும் ஹிட் ஆன பாடல்கள்) பதிவு செய்திருந்தீர்கள். இந்த பாடல்கள் கேட்கும் போது எனக்கு பழைய ஹிந்தி பாடல்களின் இசை ஒலிப்பது போன்று தான் இருக்கிறது.------<br /><br />தோல்விப் படம் வெற்றிப் படம் என்பதெல்லாம் இசைக்கு ஒத்துவராது. எனவே உங்களின் அர்த்தமற்ற கருத்துக்கு வேறு என்ன பதில் கூற முடியும் என்று தெரியவில்லை. இரண்டாவது ஒரு படம் என்பது ஒரு குறியீடு மட்டுமே. அதை ஒரு அடையாளமாகத் தான் பார்க்கவேண்டுமே தவிர ஒரு படத்தில் ஒரே ஒரு பாட்டு மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது மற்றவை இல்லை என்பது அடுத்த அபத்தம். சட்டென நினைவுக்கு வரும் பாடல்களையும் அதிகம் கேட்கப்படாத ஆனால் ரசிப்பிற்குரிய பாடல்களையும் குறிப்பிட்டுச் சொல்வது என் வழக்கம். எல்லா பாடல்களும் வணிக ரீதியாக வெற்றியடைந்த படங்களை மட்டும் பற்றிப் பேச நிர்ப்பந்தித்தால் இளையராஜா பாடு பாவம். 1000 படங்களில் ஒரு நூறுதான் தேறும். <br /><br />மூன்றாவது எழுபதுகளில் தமிழிசையில் ஹிந்திச் சாயல் அடித்தது என்று. இது ஒரு மூளைச் சலவை செய்யப்பட்ட கருத்து என்பதைத் தவிர இதில் தீவிரமாக விவாதிக்கவேண்டிய அளவுக்கு சரக்கு இருப்பதாக நான் எண்ணவில்லை. ஆகையால் உங்களின் கருத்தைப் படித்ததும் எனக்கு மூச்சு முட்டியது. அடடா! 70களில் தமிழிசையில் nativity எனப்படும் மண் மனம் இல்லாமல் ஒரே ஹிந்தி வாடை அல்லவா அடித்தது? நல்ல கண்டுபிடிப்பு! இது எனக்கு மட்டுமல்ல 70-76 வரை தமிழ்ப் பாடல்களைக் கேட்ட வேறு யாருக்குமே தோன்றவில்லையே என்ற பரிதாப உணர்ச்சியும் ஏற்பட்டது. <br /><br />அண்ணன் ஒரு கோவில் என்றால் தங்கை ஒரு கீதமன்றோ, நினைவாலே சிலை செய்து, வணக்கம் பலமுறை சொன்னேன், ஆகாயத்தில் தொட்டில் கட்டி, இல்லம் சங்கீதம், போன்ற பாடல்களில் ஹிந்திச் சாயல் இருப்பதாக நீங்கள் நினைப்பது வடிகட்டிய ......(கோடிட்ட இடத்தை நீங்களே பூர்த்தி செய்துகொள்ளுங்கள்.)<br /><br />நீங்கள் இளையராஜா இல்லாத இசையை ஓரங்கட்ட செய்யும் மலினமான பலனளிக்காத முயற்சியாகவே உங்களின் கூற்றைப் பார்க்கிறேன். இளையராஜாவும் கூட துவக்கத்தில் எம் எஸ் வி, வி குமார் பாணியில்தான் பாடல்கள் அமைத்தார். இன்றைக்கு அவைதான் கிளாசிக் என்ற தகுதிக்கு உட்பட்டவையாக இருக்கின்றன. <br /><br />ஒரு வாதத்திற்கு இந்த ஹிந்தி சாயல் என்ற சங்கதியை ஏற்றுக்கொண்டால் இளையராஜாவின் இடையிசை பற்றிய உங்களின் எண்ணத்தை நீங்கள் மாற்றிக்கொள்ள வேண்டியதிருக்கும். ஏனென்றால் அவரது இடையிசை முழுதும் ஐரோப்பிய செவ்வியல் இசையின் நகல்தான். நீங்கள் பாக், விவால்டி, மொசார்ட், பெய்ட்டோவன் போன்ற மேற்கத்திய செவ்வியல் இசையைக் கேட்டீர்களேயானால் இளையராஜா தன் பாணியை எங்கிருந்து கண்டெடுத்தார் என்ற உண்மையை ஒருவித அதிர்ச்சியுடன் உணர்ந்துகொள்வீர்கள். ஆனால் நீங்கள் அது போன்ற அதீத அதிர்சிகளுக்கு தயாரில்லை என்று தோன்றுகிறது. எனவே உங்களுக்குத் தெரிந்த குளத்திலேயே மீன் பிடித்துக்கொள்ளுங்கள். <br /><br />அது என்ன இளையராஜாவுக்கு முன் இருந்தவர்கள் என்ற ஒரு மேலோட்டமான அலட்சியத்தை தெளிக்கும் வார்த்தை! தமிழிசையின் பரந்த வானத்தில் பல நட்சத்திரங்கள். அதில் இளையராஜாவும் ஒருவர். (உடனே மற்றவர்கள் நட்சத்திரங்கள். இவர் மட்டுமே முழு நிலா என்று அபத்தமாக சொல்லவேண்டாம்.) இன்றைக்கு இளையராஜாவின் பல பாடல்கள் கிளாசிக் என்ற முத்திரையை இழந்துகொண்டிருக்கின்றன. வெறும் டப்பாங்குத்து இசை என்றே அவை அறியப்படுகின்றன. வேண்டுமென்றால் ஒரு நாஸ்டால்ஜிக் உணர்வுக்கு அவை உணவளிக்கலாம்.காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6152821251507668795.post-62369316612879458602014-10-29T09:58:11.710-07:002014-10-29T09:58:11.710-07:00mr.kumars contention that all songs after seventie...mr.kumars contention that all songs after seventies would resemble hindi song is absolutely not correct. of course onemr.veda had the fascination to put hindi films tunes which were excellent also particularly in modern theatre films. <br /> ofcourse i do agree with mr.kumar that viswanathans musuic before seventies were far better than after seventies. the reason is obvious viswanathan ramamoorthy remained together till 1965.Anonymoushttps://www.blogger.com/profile/17338749489008862374noreply@blogger.com