tag:blogger.com,1999:blog-6152821251507668795.post6588200897149907908..comments2023-10-01T08:38:50.427-07:00Comments on வார்த்தை விருப்பம்: இரு துருவ இசை காரிகன்http://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-6152821251507668795.post-29072312752796732722019-01-16T19:06:00.062-08:002019-01-16T19:06:00.062-08:00காரிகன் கிஸ்கோ
எழுதுங்கள் காரிகன் கிஸ்கோ <br />எழுதுங்கள் Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6152821251507668795.post-16915611535399106532018-08-14T09:37:32.426-07:002018-08-14T09:37:32.426-07:00ஹலோ காரிகன்
இசை மாறுபடுகிறது அர்த்தங்கள் சங்கமி...ஹலோ காரிகன் <br /><br />இசை மாறுபடுகிறது அர்த்தங்கள் சங்கமிக்கிறது என்ற எளிமையான தத்துவத்தை இனிமையாக சொல்லியிருக்கிறீர்கள். இரண்டு பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த பாடல்கள். இங்கு நீங்கள் யாரோட இசையையும் தூக்கிப் பிடிக்கவுமில்லை. போட்டு மிதிக்கவும் இல்லை. மென்மையாகவும் உண்மையாகவும் பேசியிருக்கிறீர்கள். நான் மிகவும் வரவேற்கிறேன். <br /><br />மக்களிடம் பிரபலமடைந்தாலே அது நல்ல பாடல்தான். யார் இசை அமைத்தார் என்பது. இரண்டாம் பட்சமே. எம். எஸ். வி , இளையராஜா இருவரின் பாடல்கள் எவ்வளவு பிரபமடைந்திருக்கிறதோ அதே போல அவர்கள் இசையமைத்த சில நல்ல பாடல்கள் பிரபலம் அடையாமலும் போயிருக்கின்றன. காரணங்கள் ஏதும் சொல்லவே முடியாது. அதற்காக அவர்களும் கவலைப்பட்டதேயில்லை . அடுத்தடுத்து இசை அள்ளி வழங்கி கொண்டேதான் இருந்தார்கள். இருவருமே இசை மேதைகள்!சார்லஸ் https://www.blogger.com/profile/09967201293174928171noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6152821251507668795.post-2229521659136003262018-08-05T09:57:15.785-07:002018-08-05T09:57:15.785-07:00காரிகன்
நீண்ட இடைவெளிக்குப் பிறகான ஒரு அருமையான ப...காரிகன் <br />நீண்ட இடைவெளிக்குப் பிறகான ஒரு அருமையான பதிவு.முதன்முறையாக யாருடைய இசையையும் சாடாத நல்லதொரு பதிவு.சொந்த மண்ணின் பெருமையையும்,பிரபஞ்சத்தையே நேசிக்கும் மனப்பான்மையையும் விளக்கும் இருவேறு பாடல்களை இரு துருவ இசைகளாய் தந்தமைக்கு வாழ்த்துக்கள்..Arul Jeevahttps://www.blogger.com/profile/14955942406542465811noreply@blogger.com