tag:blogger.com,1999:blog-6152821251507668795.post884960015859041495..comments2023-10-01T08:38:50.427-07:00Comments on வார்த்தை விருப்பம்: இசை விரும்பிகள் XVII - சுவர்களைத் தாண்டி....காரிகன்http://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comBlogger43125tag:blogger.com,1999:blog-6152821251507668795.post-77138819850945055132014-06-29T07:28:13.727-07:002014-06-29T07:28:13.727-07:00திரு ஜம்புலிங்கம்,
வருகைக்கு நன்றி. நீங்கள் தமிழ்...திரு ஜம்புலிங்கம்,<br /><br />வருகைக்கு நன்றி. நீங்கள் தமிழ்த் துறையில் அதிக ஆர்வம் கொண்டவர் போல தெரிகிறது. என் பழைய தமிழ்த் திரையிசை பற்றிய பதிவுகளை வாசித்தால் ஒருவேளை நீங்கள் என்னைப் பற்றி கொஞ்சம் சரியாக எண்ணத் தோன்ற வசதியாக இருக்கும் என்று நினைக்கிறேன். காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6152821251507668795.post-48117552175122430982014-06-29T06:20:24.668-07:002014-06-29T06:20:24.668-07:00நண்பர் பாண்டியன் மூலமாகத் தங்களின் பதிவைப் பற்றி அ...நண்பர் பாண்டியன் மூலமாகத் தங்களின் பதிவைப் பற்றி அறிந்தேன். தாங்கள் தொகுத்துத் தந்துள்ள விதம் பாராட்டும் வகையில் உள்ளது. தங்களது எழுத்துப்பணி தொடர வாழ்த்துக்கள். <br />www.drbjambulingam.blogspot.in<br />www.ponnibuddha.blogspot.inDr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6152821251507668795.post-81031552506806875762014-06-10T07:48:58.435-07:002014-06-10T07:48:58.435-07:00வாருங்கள் ஊமைக் கனவுகளே, (உங்கள் பெயர் தெரியவில்ல...வாருங்கள் ஊமைக் கனவுகளே, (உங்கள் பெயர் தெரியவில்லை.)<br /> என் தளத்திற்கு வருவதற்கு திருச்சி செயின்ட் ஜோசெப் என்ற வார்த்தைகளே போதும் என்னும் போது நீங்களும் அதே கல்லூரியில் படித்தவராக இருக்கலாம் என்று தோன்றுகிறது. வருகைக்கு நன்றி. உங்களின் எழுத்தும் சட்டென திரும்பி பார்க்கவைக்கிறது.<br /><br />பாராட்டுக்கு நன்றி.<br /><br />என்னிடம் ஒரு குணம் உண்டு. எனக்குப் பிடித்த ப்ளாகர் யாராக இருந்தாலும் அவர்களின் எல்லா பதிவுகளையும் தேடிப் படித்துவிடும் என் குணம் உங்களிடம் இருப்பது கண்டு சற்று வியப்புற்றேன். பொதுவாக எல்லோரும் ஒரே ஒரு பதிவை மட்டும் படித்துவிட்டு பின்னூட்டம் போடுவது இயல்பானதுதான். அதையும் தாண்டி பழைய பதிவுகளைப் படிப்பது ஒரு நுண்ணிய தொடர்பை உருவாக்குகிறது என்பது என் எண்ணம். வெறுமனே ஒரு பதிவை படித்து விட்டு கருத்து சொல்வதை விட இது கொஞ்சம் ஆழ்ந்த ரசனையை கொண்டது.<br /><br />வாழ்த்துக்கள். நிறைய படியுங்கள். உங்களின் கருத்துக்களை தயங்காமல் எழுதுங்கள்.<br /><br /> நன்றி. காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6152821251507668795.post-72802402633468973722014-06-08T06:04:35.538-07:002014-06-08T06:04:35.538-07:00திருச்சி, செயின்ட் ஜோசப் , இந்த இரண்டு பெயர்களைப் ...திருச்சி, செயின்ட் ஜோசப் , இந்த இரண்டு பெயர்களைப் பின்னூட்டத்தில் பார்த்துத் தான் உங்களின் தளத்திற்கு வந்தேன். மலைமுகடுளில், பள்ளத்தாக்குகளில், வனாந்தரங்களில் படிப்பவனை திடும்திடும் என தன்வயமற்று இழுத்துப் போகிறது உங்கள் எழுத்து..! உள்ளடங்கித் திமிறும் இசைபோலவே! கொஞ்சம் மெதுவாகவேனும் மீண்டும் படிக்க வேண்டும். இதையும் முந்தைய உங்களின் பதிவுகளையும்..! நன்றி!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6152821251507668795.post-44359553331151516682014-06-03T05:37:50.648-07:002014-06-03T05:37:50.648-07:00வாருங்கள் Expatguru (ஏனிந்த பெயர் என்று சற்று விளக...வாருங்கள் Expatguru (ஏனிந்த பெயர் என்று சற்று விளக்கினால் நலம்.) நான் உங்களை குரு என்றே அழைக்கிறேன்.<br /><br />பாராட்டுக்கு நன்றி. நமக்குப் பிடித்த ஒரு விஷயத்தைப் பற்றி எழுதும்போது நம்மிடம் உண்டாகும் ஈர்ப்பே அந்த எழுத்தை அழகு செய்துவிடுகிறது என்று நினைக்கிறேன். காதலியை வித விதமான ஆடைகளில் காண விரும்பும் ஒரு காதலன் போல மனம் சட்டென மாறிவிடுகிறது இசையைப் பற்றி என்னும்போதே. Abba 70களில் ஐரோப்பாவில் (இந்தியாவிலும்) வெகுவாக புகழுடன் வலம் வந்த ஒரு ஸ்வீடிஷ் இசைக் குழு. நிறைய மெலடிகள் அவர்களின் இசையில் உண்டு. மேற்கத்திய இசை என்ற மகா கடலின் ஓரத்தில் கொஞ்சம் கால் வைத்துப் பாருங்கள். உள்ளே இழுத்துச் சென்றுவிடும். காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6152821251507668795.post-37208957031762164562014-06-02T20:19:42.518-07:002014-06-02T20:19:42.518-07:00உங்களது இசை ஞானமும் எழுத்தும் அற்புதம். எனக்கு மேற...உங்களது இசை ஞானமும் எழுத்தும் அற்புதம். எனக்கு மேற்கத்திய இசை பற்றி அவ்வளவாக தெரியாது. ABBAவின் Angel Eyes போன்ற பாடல்களை அவ்வப்போது கேட்டதுண்டு. நீங்கள் எழுதியதை படித்து மேற்கத்திய இசையின் ஒரு புதிய பரிமாணத்தை உணர்ந்தேன். வாழ்த்துக்கள், காரிகன்.Expatguruhttps://www.blogger.com/profile/01333394180930767930noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6152821251507668795.post-3996487857751736972014-06-02T08:12:12.544-07:002014-06-02T08:12:12.544-07:00வாருங்கள் முரளிதரன்,
உங்களின் வருகைக்கும் பாராட்...வாருங்கள் முரளிதரன்,<br /> உங்களின் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி.<br /> மேற்கத்திய இசையின் மீது உங்களுக்கு ஒரு ஈர்ப்பு வந்துவிட்டது குறித்து மகிழ்ச்சியே. அந்த இசை ஒரு புது அனுபவம். தமிழ் இசையில் இது காணக்கிடைக்காதது. ஆனால் இரண்டையும் ஒரே கோட்டில் வைத்து ஒப்பீடு செய்வது முட்டாள்தனமானது. இதை நான் உணர்ந்த பின்பே மீண்டும் தமிழிசைக்குள் வந்தேன். <br /> <br />நிறைய பாடல்களைக் கேளுங்கள். மொழி ஒரு தடையே அல்ல. ஆங்கில இசையிலும் எண்ணிலடங்கா தேன் துளிகள் உள்ளன. அந்த துள்ளும் தாளமும் அதிரடியான கிடாரின் அலறலும் மனதை கிறங்கடிக்கும் சிந்தசைசர் இசையும் ஆஹா .. வார்த்தைகளே கிடையாது அந்த இன்பத்தை வர்ணிக்க.<br /><br />என் பதிவை மீண்டும் படிப்பதை விட சில ஆங்கிலப் பாடல்களை நீங்கள் கேட்டால் அது எனக்கு நீண்ட திருப்தியை கொடுக்கும் என்று நினைக்கிறேன்.காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6152821251507668795.post-79689501494718500522014-06-01T18:24:19.598-07:002014-06-01T18:24:19.598-07:00உங்கள் இசை ஞானம் அசாதரணமானது. இதற்கு முன்னர் இசை ப...உங்கள் இசை ஞானம் அசாதரணமானது. இதற்கு முன்னர் இசை பற்றி இப்படி ஒரு கட்டுரை படித்ததில்லை. மேற்கத்திய இசை மீது ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தி விட்டீர்கள் <br />மீண்டும் ஒரு முறை படிக்க வேண்டும் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6152821251507668795.post-56715968656626772742014-05-31T21:01:34.799-07:002014-05-31T21:01:34.799-07:00காரிகன்,
//ஏனிந்த கேள்வி எனத் தெரியவில்லை//
நான் இ...காரிகன்,<br />//ஏனிந்த கேள்வி எனத் தெரியவில்லை//<br />நான் இதற்கு முன் எழுதிய பின்னூட்டத்தை படித்தீர்களா? என்று எனக்கு தெரியவில்லை அதனால் தான். <br /><br />//உங்கள் ப்ளாக் கில் உங்களின் பதிவுகளைக் காணவில்லையே//<br />தெரிந்ததை மட்டும் செய்யலாமே என்று எழுதுவதை (நகல் எடுப்பதை) நிறுத்திவிட்டேன். நன்றி sekarhttps://www.blogger.com/profile/03947330357530723903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6152821251507668795.post-43124849253550604632014-05-31T04:55:38.662-07:002014-05-31T04:55:38.662-07:00வாருங்கள் சேகர்,
ஏனிந்த கேள்வி எனத் தெரியவில்லை....வாருங்கள் சேகர்,<br /> ஏனிந்த கேள்வி எனத் தெரியவில்லை. அலங்காரம் எழுத்திற்கு அவசியமே. ஆனால் அதுவேகூட சில சமயங்களில் ஒரு நல்ல எழுத்தை நசுக்கிவிடும். அதுசரி. உங்கள் ப்ளாக் கில் உங்களின் பதிவுகளைக் காணவில்லையே இப்போது. என்னாயிற்று?காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6152821251507668795.post-20986310950918953202014-05-31T02:35:27.759-07:002014-05-31T02:35:27.759-07:00காரிகன்,
அலங்காரம் இல்லாமல் எளிமையாக எழுதும் என் ...காரிகன்,<br /><br />அலங்காரம் இல்லாமல் எளிமையாக எழுதும் என் பின்னூட்டம் தேவை இல்லாதது என்று நினைக்கிறீர்களா? sekarhttps://www.blogger.com/profile/03947330357530723903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6152821251507668795.post-50009765510923684322014-05-31T00:41:37.481-07:002014-05-31T00:41:37.481-07:00வாருங்கள் கில்லர் ஜி, (இப்படி அழைக்கவே தயக்கம்தான்...வாருங்கள் கில்லர் ஜி, (இப்படி அழைக்கவே தயக்கம்தான் என்ன செய்வது?)<br /> இசை எல்லா எல்லைக் கோடுகளையும் தாண்டியது. ஒரு அழகான குழந்தையின் புன்னகை போன்றது. அதை ரசிப்பதற்கு மனம் ஒன்றே போதுமே.காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6152821251507668795.post-5131257377219603562014-05-30T11:54:08.578-07:002014-05-30T11:54:08.578-07:00இசைக்கு மொழி என்றுமே தேவையில்லை.... வாழ்த்துக்கள்....இசைக்கு மொழி என்றுமே தேவையில்லை.... வாழ்த்துக்கள்.<br />Killergee<br />www.killergee.blogspot.comKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6152821251507668795.post-13674707430329288602014-05-27T08:11:29.668-07:002014-05-27T08:11:29.668-07:00வாருங்கள் பாண்டியன்,
உங்களின் வருகைக்கும் கருத்த...வாருங்கள் பாண்டியன்,<br /> உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி.<br /> இசையைப் பற்றிய நல்ல புரிதல் உங்களிடம் இருப்பது பாராட்டுக்குரியது. இந்தப் பதிவு ஆங்கில இசையைப் பற்றியது. இசை உங்களுக்குப் பிடித்த ஒன்றாக இருக்கும் பட்சத்தில் என் பழைய பதிவுகளை நேரமிருப்பின் படிக்கவும்.காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6152821251507668795.post-68934361307594339782014-05-27T07:56:41.496-07:002014-05-27T07:56:41.496-07:00Thanks Mr.Oliver,
It's really great to know t...Thanks Mr.Oliver,<br /> It's really great to know that you walk the same path as mine.<br /> Rockwell is not a landmark artist. Eddy Grant, on the other hand, is someone to reckon with when it comes to English pop scene.<br />Of course, I do listen to Weather Report ,King Crimson and Stevie Wonder. <br />Those songs you've mentioned are my classic cuts. Especially Whatever You Want is a powerful shocker to listen to. The guitar riffs are mind blowing.<br />Thanks again Mr. Oliver. You have one more post to enjoy reading (So I think). Keep coming back.காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6152821251507668795.post-64560647391712194752014-05-25T22:35:39.583-07:002014-05-25T22:35:39.583-07:00வணக்கம் ஐயா
இசையைப் பற்றிய இவ்வளவு தெளிவும் ரசனையோ...வணக்கம் ஐயா<br />இசையைப் பற்றிய இவ்வளவு தெளிவும் ரசனையோடு இதைப் பகிர்ந்த விதமும் விவரிக்க முடியாத அற்புதமான உணர்வாக தெரிகிறது. இசை நம் வாழ்க்கையின் பிரிக்க முடியாத அங்கம். அதற்கு மொழி தேவை இல்லை. இசையை ரசிக்கும் மனநிலை இருந்தாலே போதுமானது. நல்லதொரு பகிர்வுக்கு நன்றி.அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6152821251507668795.post-81730141999574773482014-05-19T21:51:53.395-07:002014-05-19T21:51:53.395-07:00வாருங்கள் அர்ஜூன்,
பாராட்டுக்கும் பகிர்தலுக்கும் ...வாருங்கள் அர்ஜூன்,<br />பாராட்டுக்கும் பகிர்தலுக்கும் நன்றி. <br /><br />இசையோடு வாழ்வது ஒரு கொடை என்று கூறுகிறீர்கள். இருக்கலாம். ஆனால் இது எல்லோருக்கும் கிடைப்பதே என்று எண்ணுகிறேன். நீரின்றி அமையாது உலகு என்பார்கள். இசையின்றி அமையாது வாழ்வு என்பது என் கருத்து.காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6152821251507668795.post-3455522013783212542014-05-19T18:24:02.562-07:002014-05-19T18:24:02.562-07:00It's me again. I have heard most of all the ba...It's me again. I have heard most of all the bands that you refer to except for Rockwell, Eddy grant., Third World. What an interesting write up! I hope more stuff will follow in your next post on other rock bands. By the way, have you heard of "Weather Report, King Crimson, Stevie Wonder?" <br /><br />What about I Shot The Sheriff, Whatever you want, Part time lover?<br />Oliverhttp://beyondwords.typepad.com/beyond-words/2010/02/bet-heaven-and-earth.htmlnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6152821251507668795.post-14291009919903578242014-05-19T18:06:28.191-07:002014-05-19T18:06:28.191-07:00Thanks for your visit and comments, Varun. How can...Thanks for your visit and comments, Varun. How can we forget those good old days?காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6152821251507668795.post-23158995212946822822014-05-19T06:39:08.058-07:002014-05-19T06:39:08.058-07:00மீண்டும் நான் தான் பாஸ்...
வெகுகாலமாய் இசயோடு வாழக...மீண்டும் நான் தான் பாஸ்...<br />வெகுகாலமாய் இசயோடு வாழக் கொடுத்து வைத்திருக்க வேண்டும் ...<br />நீர் கொடுத்துவைத்தவர்...<br />நிறய விசயங்களை அறிந்தேன்... பாடல்களை அறிந்தேன் <br /><br />நன்றிகள் Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6152821251507668795.post-20375937515752378672014-05-19T02:29:35.658-07:002014-05-19T02:29:35.658-07:00https://www.facebook.com/kasthurirengan74
பகிர்ந்த...https://www.facebook.com/kasthurirengan74<br />பகிர்ந்திருக்கிறேன்.. <br />கிளர்வூட்டும் எழுத்து...ஒரு நிலா இரவில் நழுவும் ஒடையைப் போல .. வாவ்Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6152821251507668795.post-22246098524700653962014-05-11T08:51:33.541-07:002014-05-11T08:51:33.541-07:00It's really good!1 It made me remind my old me...It's really good!1 It made me remind my old memories!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6152821251507668795.post-80118994843028806552014-05-11T00:50:36.716-07:002014-05-11T00:50:36.716-07:00(ஆங்கில இசையே இந்த காஸ்பல் இசைமீது கட்டப்பட்ட ஒரு ...(ஆங்கில இசையே இந்த காஸ்பல் இசைமீது கட்டப்பட்ட ஒரு கட்டடம்தான் என்கிறீர்கள். தமிழிலும் தெலுங்கிலும்கூட இதே தானே நிலைமை. கர்நாடக சங்கீதத்தின் ஆதாரக் கிருதிகள் எல்லாமே கடவுளர்கள் மீது கட்டப்பட்டவைதாமே. எல்லா மொழிகளிலும் இது பொது என்றே நினைக்கிறேன்.)<br /><br />உண்மைதான். கடவுளர்களைப் பாடிப் பாடி போரடித்துப் போனதும் மற்ற விஷயங்களை நோக்கி மனிதன் நகர ஆரம்பிக்க அதன் விளைவே பல மாற்றங்களுக்கு பாதை அமைத்தது. இப்போது நாம் ரசிக்கும் இசையும் அதில் ஒன்று. காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6152821251507668795.post-59620046762741302702014-05-11T00:40:37.948-07:002014-05-11T00:40:37.948-07:00வாங்க சாம்,
மத இசையே காரம் கூடிப்போனதால் மனித இசைய...வாங்க சாம்,<br />மத இசையே காரம் கூடிப்போனதால் மனித இசையாக உருமாறிப் போனது உலகெங்கிலும். இதனாலேயே சில மத அடிப்படைவாதிகள் secular இசையை சாத்தான் இசை என்று முத்திரை குத்துவது உண்டு.<br /><br />நீங்கள் குறிப்பிட்டுள்ள An Englishman in newyork நெஞ்சத்தை தழுவும் பாடல். Russians, Moon Over Bourbone Street, Consider Me Wrong பாடல்களும் வாவ் ரகம். ஸ்டிங் கின் டென் சம்மனர்ஸ் டேல் என்ற ஆல்பம் அவருடைய மிக சிறப்பான இசைத் தொகுப்பு. The Police இசைக்கும் ஸ்டிங்கின் இசைக்கும் மிகுந்த வேறுபாடு இருப்பதை உணரலாம்.<br /><br />அடுத்த பதிவு வர பல நாட்களாகலாம். அதற்குள் நீங்கள் இன்னும் இரண்டு பதிவுகள் வெளியிடுவீர்கள் என்று நினைக்கிறேன்.<br />காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6152821251507668795.post-62068761540132483162014-05-11T00:19:08.514-07:002014-05-11T00:19:08.514-07:00அப்படியா! தெரியாத தகவல்.அப்படியா! தெரியாத தகவல்.காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.com